Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்

அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்

அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்

அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்

ADDED : செப் 23, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
கடலாடி; சாயல்குடி, கடலாடி, பரமக்குடி, முதுகுளத்துார், ராமநாதபுரம் செல்லும் கும்பகோணம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் விழிப்புணர்வு வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.

'விலங்குகளிடம் கருணை காட்டுங்கள்' என்றும் தமிழிழும், ஆங்கிலத்திலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பஸ் கண்டக்டர் கூறியதாவது:

பொதுவாக ஒவ்வொரு உயிர்களிடத்திலும் அன்பை காட்ட வேண்டும்.

கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் குறிப்பாக விலங்குகளிடத்தில் பொதுமக்கள் கருணை காட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு அடிப்படையில் எல்லா அரசு பஸ்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us