Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரயில் அடிபட்டு ஒருவர் பலி 

ரயில் அடிபட்டு ஒருவர் பலி 

ரயில் அடிபட்டு ஒருவர் பலி 

ரயில் அடிபட்டு ஒருவர் பலி 

ADDED : மார் 13, 2025 04:37 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம், சத்திரக்குடி இடையே நேற்று காலை 9:30 மணிக்கு மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி பயணிகள் ரயில் வந்தது.

சத்திரக்குடி-ராமநாதபுரம் இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 40 வயது ஆண் மீது மோதியதில் பலியானார். ராமநாதபுரம் ரயில்வே எஸ்.ஐ., இளங்ககோவன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us