Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி

ADDED : ஜூன் 14, 2024 04:31 AM


Google News
திருவாடானை: திருவாடானை அருகே கருமொழி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் 54. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திருவாடானை ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் சென்ற கார் மோதியதில் காயமடைந்தார்.

தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோசப் இறந்தார். திருவாடானை போலீசார் சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ் 34, என்பவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us