Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எழுத்தறிவு திட்டம் துவக்கம்

எழுத்தறிவு திட்டம் துவக்கம்

எழுத்தறிவு திட்டம் துவக்கம்

எழுத்தறிவு திட்டம் துவக்கம்

ADDED : ஜூலை 16, 2024 11:54 PM


Google News
திருவாடானை : திருவாடானை அருகே பெருமானேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் 2024-25 ம் ஆண்டிற்கான மூன்றாம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கப்பட்டு கற்போருக்கு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியர் லதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆறுமுகம், காலமேகலை மற்றும் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us