/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சொத்துக்களை எழுதி வாங்கி வீட்டை விட்டு வெளியேற்றினால்! சட்டரீதியான நடவடிக்கை; ஜீவனாம்சம் பெறலாம் சொத்துக்களை எழுதி வாங்கி வீட்டை விட்டு வெளியேற்றினால்! சட்டரீதியான நடவடிக்கை; ஜீவனாம்சம் பெறலாம்
சொத்துக்களை எழுதி வாங்கி வீட்டை விட்டு வெளியேற்றினால்! சட்டரீதியான நடவடிக்கை; ஜீவனாம்சம் பெறலாம்
சொத்துக்களை எழுதி வாங்கி வீட்டை விட்டு வெளியேற்றினால்! சட்டரீதியான நடவடிக்கை; ஜீவனாம்சம் பெறலாம்
சொத்துக்களை எழுதி வாங்கி வீட்டை விட்டு வெளியேற்றினால்! சட்டரீதியான நடவடிக்கை; ஜீவனாம்சம் பெறலாம்

சட்ட ரீதியான விசாரணை
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாலமுருகன் பேசியதாவது, 'ஒரு வழக்கில் தனிப்பட்ட முறையில் வக்கீல்கள் வைத்து நடத்த முடியாதவர்களுக்கு, இலவசமாக வக்கீல்களை நியமித்து வழக்கை நடத்துவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவுகிறது. இந்த உதவியை பெற பெண்கள், குழந்தைகளுக்கு நிபந்தனைகள் இல்லை. கொத்தடிமை தொழிலாளர்கள், சிறை காவலில் இருப்போர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள், மனநல மருத்துவமனை, மனநோய் மருத்துவமனை மற்றும் இல்லம் இவைகளில் காவலில் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினர் மற்றும் ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் இலவச சட்ட சேவைகளை பெறலாம். மூத்த குடிமக்களுக்கு தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் விதமாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே சட்ட உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் இந்த மையங்கள் செயல்படுகிறது.