ADDED : ஜன 06, 2024 06:10 PM
ஊட்டி: நீலகிரி பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடியிலிருந்நநு தாயாருடன் வீட்டிற்கு சென்ற.
3 வயது பெண் குழந்தையை சிறுத்தை தூக்கி சென்றது. குழந்தையை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.