/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தமிழக அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்: கேரளா போலீசார் விசாரணை தமிழக அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்: கேரளா போலீசார் விசாரணை
தமிழக அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்: கேரளா போலீசார் விசாரணை
தமிழக அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்: கேரளா போலீசார் விசாரணை
தமிழக அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்: கேரளா போலீசார் விசாரணை
ADDED : ஆக 05, 2024 09:58 PM

கேரளா, மலப்புரம் வழிகடவு பகுதியில், நீலகிரி மாவட்டம்,கூடலூர் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய நான்கு பேர் மீது, கேரளா வழிகடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.