Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காளப்பநாயக்கன்பட்டியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

காளப்பநாயக்கன்பட்டியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

காளப்பநாயக்கன்பட்டியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

காளப்பநாயக்கன்பட்டியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

ADDED : ஜூன் 23, 2025 05:02 AM


Google News
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்.,ல் சிரகிரி வேலவா கலைக்குழு செயல்பட்டு வருகிறது.

இதன் ஆசி-ரியராக அனுசுயா தரணிபதி உள்ளார். இங்கு புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியர் இரண்டு மாதங்களில் வள்ளி கும்மி ஆட்-டத்தை முழுமையாக கற்றுக்கொண்டனர். அவர்கள், நேற்று முன்-தினம் இரவு, 7:00 மணிக்கு, காளப்பநாயக்கன்பட்டி புதுார் மாரி-யம்மன் கோவில் திடலில், வள்ளி கும்மி ஆட்டத்தை அரங்கேற்-றினர். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின பெற்றோர், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு வள்ளி கும்மி ஆட்டத்தை கண்டுக-ழித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us