Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

ADDED : ஜூன் 20, 2025 01:12 AM


Google News
குமாரபாளையம், குமாரபாளையத்தில், இளம் பெண் மாயமானார். குமாரபாளையம், நடராஜா நகரை சேர்ந்தவர் மயூரி, 21. இவர் நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் வீட்டை விட்டு, வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

உறவினர் வீடு மற்றும் இதர இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் மகேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். காணாமல் போன மயூரியை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us