Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

ADDED : மே 30, 2025 01:47 AM


Google News
தாரமங்கலம், இடைப்பாடி, இருப்பாளி காட்டுவளவை சேர்ந்தவர் சண்முகம், 27 லாரி டிரைவரான இவர், உறவினரை அழைத்துக்கொண்டு, 'ரேடன்' பைக்கில் நேற்று முன்தினம் ஓமலுார் சென்றார். பின் அவரை விட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

மாலை, 6:30 மணிக்கு சிக்கம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் அடிபட்டது. மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. சண்முகம் மனைவி யசோதா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

A





      Our Apps Available On




      Dinamalar

      Follow us