Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி தேவை

நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி தேவை

நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி தேவை

நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி தேவை

ADDED : ஜூலை 04, 2025 01:19 AM


Google News
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி, பெரியபட்டி நரிக்குறவர் காலனிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாநகராட்சி, 39 வது வார்டுக்கு உட்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டி மற்றும் பெரியப்பட்டி பகுதிகளில், 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. மேலும், பெரியப்பட்டி பகுதிக்கு இயக்கப்பட்ட மினி பஸ்சும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், 5 கி.மீ., தொலைவில் உள்ள நாமக்கல்லுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை. பழங்குடியின மக்களாகிய தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். என, நரிக்குறவர் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us