Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'மனதின் குரல்' நிகழ்ச்சி பா.ஜ.,வினர் ஆர்வம்

'மனதின் குரல்' நிகழ்ச்சி பா.ஜ.,வினர் ஆர்வம்

'மனதின் குரல்' நிகழ்ச்சி பா.ஜ.,வினர் ஆர்வம்

'மனதின் குரல்' நிகழ்ச்சி பா.ஜ.,வினர் ஆர்வம்

ADDED : டிச 01, 2025 02:51 AM


Google News
நாமகிரிப்பேட்டை,: பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்-றுக்கிழமை அன்று, 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் பொதுமக்க-ளுடன் உரையாடி வருகிறார்.

நவ., மாதத்திற்கான, 'மனதின் குரல்' நிகழ்ச்சி, நேற்று காலை, 11:00 மணிக்கு ஒளிபரப்பானது. பா.ஜ., பூத் நிர்வாகிகள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்க ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாமகிரிப்-பேட்டை ஒன்றியம் ஊனந்தாங்கல் பஞ்.,ல், 255, 256, 257 பூத் நிர்வாகிகள், பஞ்., கிளை தலைவர் உள்ளிட்டோர் சாலையோரம் அமர்ந்து, 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். இதேபோல், வீடுகளிலும் அமர்ந்து, 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பார்த்தனர். பா.ஜ., நிர்வாகிகள், 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பார்த்து ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us