Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

ADDED : ஆக 06, 2024 09:00 AM


Google News
நாம கி ரிப் பேட்டை: நாம கி ரிப் பேட்டை அடுத்த பெரு மா க வுண் டம் பா ளை யத்தை சேர்ந்த முரு-கேசன் மகன் ராஜ் குமார், 29.

இவர், நேற்று முன் தினம் இரவு, தன், 'ஹீரோ மேஸ்ட்ரோ' டூவீ லரில் நாம கி ரிப் பேட் டையில் இருந்து பெரு மா க வுண் டம் பா-ளை யத் திற்கு சென்று கொண் டி ருந்தார். ஒடு வன் கு றிச்சி அடுத்த தனியார் கிழங்கு மில் அருகே சென் ற போது, அந்த வழி யாக சென்ற கார் மோதி யது. இதில், துாக்கி வீசப் பட்ட ராஜ் குமார், சம் பவ இடத் தி லேயே பலி யானார். இது கு-றித்து நாம கி ரிப் பேட்டை போலீசார் விசா ரித்து வரு கின் றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us