Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு

வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு

வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு

வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு

ADDED : ஜூன் 30, 2024 01:44 AM


Google News
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி, 20; கல்லுாரி மாணவி. இவர், பஞ்சாப் மாநிலத்தில், இந்திய அளவிலான தேசிய வலு துாக்கும் போட்டி, கடந்த, 16ல் நடந்தது. இப்போட்டியில், 63 கிலோ எடைப்பிரிவில், தேன்மொழி முதலிடம் பிடித்து, 4 தங்க பதக்கம் பெற்றார்.

மேலும், பென்ச் ப்ரஸ், டெட் லிப்ட் மற்றும் ஓவர் ஆல் என, போட்டிகளில் வெற்றி பெற்று, 'இரும்பு பெண்மணி' என்ற பட்டத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவி தேன்மொழியை, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் வாழ்த்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us