Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 07, 2024 02:07 AM


Google News
ராசிபுரம், ஜாதிய எதிர்ப்பு ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் இயக்க கோரியும், 'நீட்' மசோதாவை ரத்து செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சி சார்பில், நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

காலை, 10:00 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராவணன் தலை மை வகித்தார். தலைவர் ஜக்கையன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us