Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது

ADDED : ஆக 02, 2024 03:52 AM


Google News
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் கொக்கராயன்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்-டிருந்தனர். அப்போது, ராமமூர்த்தி, 45, என்பவர், வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். மொளசி போலீசார் ராமமூர்த்-தியை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த சாராயம், 30 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us