Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

ADDED : ஆக 02, 2024 03:49 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கவிதா வெளி-யிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு, கடந்த ஜூலை, 15ல் முடிவடைந்தது. விவசாயி-களின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்-பீடு திட்டத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்-துள்ள விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us