Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

ADDED : ஜூலை 02, 2024 06:52 AM


Google News
ப.வேலுார் : ப.வேலுார் அருகே, கூடச்சேரியை சேர்ந்தவர் நடராஜன், 36; சலுான் கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, மது வாங்கிக்கொண்டு, கந்தம்பாளையத்தில் உள்ள சரவணன் என்பவ-ருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் மீது அமர்ந்து மது குடித்-துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், கிணற்றில் தவறி விழுந்து மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நடராஜன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us