Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு

அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு

அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு

அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு

ADDED : ஜூலை 04, 2024 07:32 AM


Google News
நாமக்கல் : அரசு பள்ளி மாணவர்களுக்கு, மனவளக்கலை யோகா பயிற்சியை இலவசமாக அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆழியாறு அறிவு திருக்கோவில் விரிவாக்க இயக்குனர் தங்க-வேலு, சேலம் மண்டல உலக சமுதாய சேவா சங்கத்தின் வளர்ச்சி மற்றும் ஆலோசனை குழு தலைவர் உதயகுமார், சேலம் மண்டல துணைத்தலைவர் கந்தசாமி ஆகியோர், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக யோகா பயிற்சியளிக்க நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், 'மாணவர்களுடைய நடத்தை மாற்றம், அவர்களுக்-கான எதிர்காலத்தை பற்றிய லட்சியம், இவற்றையெல்லாம் இந்த யோகாவின் மூலம் பயன்பட வேண்டும்' என்றதுடன், பயிற்சிய-ளிப்பதற்கு ஆவன செய்வதாக உறுதியளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us