Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குண்டு வீச பயிற்சி இருவர் கைது

குண்டு வீச பயிற்சி இருவர் கைது

குண்டு வீச பயிற்சி இருவர் கைது

குண்டு வீச பயிற்சி இருவர் கைது

ADDED : செப் 30, 2025 04:25 AM


Google News
சோழவந்தான்: சோழவந்தானைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ் 22, செல்வம் மகன் பிரவீன் 19, இருவரும் சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில் மது பாட்டிலை உபயோகித்து மண்ணெண்ணெய் குண்டு

வீசி பயிற்சி எடுத்துள்ளனர். விக்னேஷை போலீசார் கைது செய்தனர். பிரவீனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us