Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கரூரில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி

கரூரில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி

கரூரில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி

கரூரில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி

ADDED : செப் 28, 2025 01:26 PM


Google News
Latest Tamil News
மதுரை: கரூரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், சோழவந்தான் தொழிலதிபர் ஆனந்தன் உட்பட பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக மற்றும் மத்திய அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இது மாதிரி சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிகழ்வில் கோரிக்கை வைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us