Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்

குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்

குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்

குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்

ADDED : செப் 22, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.

பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்குப்பின்புறமுள்ள பால்சுனைகண்ட சிவபெருமான் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us