Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்

குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்

குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்

குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்

ADDED : மே 10, 2025 06:11 AM


Google News
சோழவந்தான் : சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை மற்றும் மகா யாக விழா தொடங்கியது.

குருபகவான் மே 11 மதியம் 1:24 மணியளவில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.இதை முன்னிட்டு நேற்று முதல் மே 11 காலை 11:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். பின்னர் யாகசாலை ஆரம்பம், புண்ணியாஹ வாஸனம், மஹா சங்கல்பம், திருமஞ்சனம், மஹா ஆரத்தியும், பிறகு பக்தர்கள் பெயரில் அர்ச்சனையும் நடைபெறும். ஏற்பாடுகளை தக்கார் மாலதி, அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி, செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us