Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோயில் கொடியேற்றம்

கோயில் கொடியேற்றம்

கோயில் கொடியேற்றம்

கோயில் கொடியேற்றம்

ADDED : மார் 22, 2025 04:22 AM


Google News
மேலுார்: தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் நேற்று கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் 12 நாட்கள் காப்பு கட்டி விரதமிருப்பர்.

ஏப். 1 து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன் மற்றும் மந்தை கருப்பண சுவாமி சிலைகள் பெரிய மந்தைக்கும், ஏப். 3 பெரிய மந்தையில்ருந்து கோயிலுக்கு சுவாமி சிலைகள் கொண்டு செல்லப்படும். ஏப். 4 நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் சுவாமி சிலைகள் மற்றும் பதுமைகளை து.அம்பலகாரன்பட்டியில் இருந்து கோயிலுக்கு கொண்டு செல்வர். பிறகு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், அங்கபிரதட்சணம் செய்தும், கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us