Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரவில் ஆடுகள் திருட்டு

இரவில் ஆடுகள் திருட்டு

இரவில் ஆடுகள் திருட்டு

இரவில் ஆடுகள் திருட்டு

ADDED : ஜூலை 03, 2025 03:29 AM


Google News
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி சூர்யாநகர் தமிழ்ச்செல்வி 40. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் வீட்டருகே கொட்டகையில் இருந்த 7 ஆடுகளை மர்ம நபர்கள் இரவில் திருடி சென்றனர்.

போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us