Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கும்பாபிஷேகத்திற்காக முகூர்த்தக்கால் விழா

கும்பாபிஷேகத்திற்காக முகூர்த்தக்கால் விழா

கும்பாபிஷேகத்திற்காக முகூர்த்தக்கால் விழா

கும்பாபிஷேகத்திற்காக முகூர்த்தக்கால் விழா

ADDED : செப் 05, 2025 04:02 AM


Google News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜ சியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் செப்.,11ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலை கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. பூஜை, தீபா ராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் செந்திவேல், அரவிந்த் மோனிஷ்குமார், விக்னேஸ்வரன், ஆறுமுகம், பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us