Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இ-சேவை மையங்களின் கவனத்திற்கு

இ-சேவை மையங்களின் கவனத்திற்கு

இ-சேவை மையங்களின் கவனத்திற்கு

இ-சேவை மையங்களின் கவனத்திற்கு

ADDED : மே 20, 2025 01:09 AM


Google News
மதுரை: பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய வரும் போது 2019 பிப். 1 க்கு முன், நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் இ சேவை மையங்கள் பதிவு செய்ய வேண்டும்.

மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: மே இறுதி வரை பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். மாவட்டத்தில் உழவர் ஊக்கத்தொகை பெறும் 13 ஆயிரத்து 2 விவசாயிகள் பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெறவில்லை. 3722 பேர் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமலும் 2912 பேர் கைரேகை பதிவு செய்யாமலும் உள்ளனர். முழுமையாக பதிந்தால் மட்டுமே அடுத்தடுத்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us