/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது
மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது
மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது
மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது
அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி
அதிக அளவில் முறைகேடு நடந்தது குறித்து மாநகராட்சி மண்டல 3 (மத்தி) அலுவலகத்தில் விசாரணையை துவக்கிய போலீசார், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கைப்பற்றி நடத்திய விசாரணையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், புரோக்கர்கள் உட்பட 5 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர்.
ஏ.ஆர்.ஓ., உட்பட மேலும் மூவர் கைது
இந்நிலையில் இப்புகார் தொடர்பாக மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகம் உதவி கமிஷனர் (பொறுப்பு) ரங்கராஜன் (ஓய்வு), உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், புரோக்கர் முகமதுநுார் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இப்புகாரில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரங்கராஜன், முறைகேடு நடந்த காலத்தில் மண்டலம் 3 அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணியில் இருந்து, உதவி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனித்தார். அவர் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நிலுவையில் இருந்தது. இதனால் கடந்தாண்டு அவர் பணி ஓய்வு பெறும் நிலையில் அதற்கு அனுமதி மறுத்து பணி முடக்கம் நடவடிக்கை அவர் மீது மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிப்படையான விசாரணை
இம்முறைகேடு குறித்து மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது: