Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு

ADDED : செப் 17, 2025 03:19 AM


Google News
பேரையூர் : பேரையூர் அருகே பூசாலபுரம் ஒச்சாண்டம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உண்டியலை திருடிச் சென்றனர்.

நேற்று காலை பூஜாரி காசிமாயன் கோயிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை காணவில்லை. அவர் புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us