Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 27, 2024 04:23 AM


Google News
மதுரை : பெரியாறு இருபோக விவசாயிகள் சங்க திட்டக்குழு உறுப்பினர் ஜி.முருகன் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: தற்போது பெரியாறு நீர் இருப்பு 4 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கியுள்ளது.

எனவே பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இருபோக பெரியாறு ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடிக்கு ஜூலை 1க்கு முன்பாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us