Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

ADDED : ஜூலை 19, 2024 05:52 AM


Google News
திருமங்கலம்: மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமங்கலம் பகுதியில் தமிழ்த் தாய் நகர், குறிஞ்சி நகர், காமராஜபுரம், முகமதுஷாபுரம், என்.ஜி.ஓ., காலனி பகுதிகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் துார் வாரும் பணி நேற்று துவங்கியது.

நகராட்சி தலைவர் ரம்யா, கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், பணி மேற்பார்வையாளர் யமுனா ஆய்வு செய்தனர்.

இப்பணிகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கமிஷனர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us