மதுரை: மதுரை நகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா, சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு (எஸ்.ஐ.சி.,) இடமாற்றப்பட்டார். இங்கிருந்த மகேஷ்குமார் விளக்குத்துாண் குற்றப்பிரிவுக்கு இடமாற்றப்பட்டார்.
பொறுப்பேற்பு
மதுரை திலகர்திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக தங்கமணி பொறுப்பேற்றார். இதற்கு முன் ராமநாதபுரம் ஆயுதப்படையில் பணியாற்றினார்.