Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நீதிபதி சந்துரு அறிக்கை நகல் எரித்து போராட்டம்

நீதிபதி சந்துரு அறிக்கை நகல் எரித்து போராட்டம்

நீதிபதி சந்துரு அறிக்கை நகல் எரித்து போராட்டம்

நீதிபதி சந்துரு அறிக்கை நகல் எரித்து போராட்டம்

ADDED : ஜூன் 25, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
உசிலம்பட்டி : கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைத்த அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டியில் பா.பி., உள்ளிட்ட கள்ளர் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், பாரதிய பா.பி., முருகன்ஜி, தென்னிந்திய பா.பி., திருமாறன், தமிழ் தேசிய பா.பி., சங்கிலி, நேதாஜி சேனை மகாராஜன், மூ.மு.க., வேலுச்சாமி, ஆதிதிராவிடர் அமைப்பின் தமிழ்முதல்வன், மருது சேனை, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us