Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

ADDED : மார் 14, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
மேலுார்: அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில் வெள்ளலுார் நாட்டில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காளைகளை அடக்கியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 14 ) கிடா வெட்டி உச்சி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 15 ல் தேரோட்டம், மார்ச் 16 ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்..





      Our Apps Available On




      Dinamalar

      Follow us