Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நகை பறிப்பு

நகை பறிப்பு

நகை பறிப்பு

நகை பறிப்பு

ADDED : ஜூன் 20, 2024 05:01 AM


Google News
திருமங்கலம்: திருமங்கலம் முகமதுசாபுரம் ராணி 56. என்.ஜி.ஓ., நகர் பகுதியில் உறவினர் கோகிலாவுடன் நடந்து சென்றார்.

டூவீலரில் வந்த இருவர் 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். ராணி பிடித்துக் கொள்ளவே செயின் இரண்டாக அறுந்தது. 3 பவுனை திருடர்கள் பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us