Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

ADDED : ஆக 05, 2024 05:37 AM


Google News
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே போலீசாரைக் கண்டதும் 2 பேர் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் சதீஷ்குமார் 25, மாநகராட்சிகாலனி மாயகிருஷ்ணன் 30, என்பதும், அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us