Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

ADDED : அக் 24, 2025 12:57 AM


Google News
ஓசூர், சூளகிரி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் ராகவன், 55, கூலித்தொழிலாளி. கடந்த, 20ல், சூளகிரி நோக்கி டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். இரவு, 8:30 மணியளவில் சூளகிரி சிப்காட் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட் கவிழ்ந்து படுகாயமடைந்தார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இருந்து, மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us