/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம் வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்
வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்
வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்
வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்
ADDED : ஜூன் 21, 2025 12:52 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசரிபேட்டையை சேர்ந்தவர் காந்தி மகள் ரேஷ்மி, 19. கடந்த, 18ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி
வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுவன்; ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். கடந்த, 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் மிதாலி ராய், 29, புகார்படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.