Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

வீடு, அடிப் படை வசதி கோரி இருளர் இன மக்கள் கோரிக்கை

ADDED : ஆக 06, 2024 08:46 AM


Google News
கிருஷ் ண கிரி: கிருஷ் ண கிரி மாவட் டம், தேன் க னிக் கோட்டை வட்டம், கெரி கே னப் பள்ளி, சந்-தை மேடு, யூ.குரு ப ரப் பள்ளி உள் ளிட்ட பகு தி களை சேர்ந்த, 30க்கும் மேற் பட்ட இருளர், பழங் கு டி யின மக்கள் நேற்று கலெக்டர் அலு கத்தில் கோரிக்கை மனு அளித் தனர்.அதில், அவர்கள் கூறி யி ருப் ப தா வது:எங் க ளுக்கு கடந்த, 8 ஆண் டு க ளுக்கு முன், அரசு இல வச வீட் டு மனை பட்டா வழங் கி யது.

அங்கு நாங்கள் குடி சைகள் அமைத்து வசிக் கிறோம். மழை காலங் க ளிலும், வன விலங் குகள் அச் சு றுத் த லாலும், பல் வேறு சிர மங் களை சந் திக் கிறோம். எங் க ளுக்கு, மின் இணைப்பு வச தியும் செய்து தரப் ப ட வில்லை. எனவே, எங் க ளுக்கு இல வச வீடு, மின் இணைப்பு, குடிநீர் உள் ளிட்ட அடிப் படை வச தி களை செய்து தர வேண்டும்.இவ் வாறு, அதில் தெரிவித் துள் ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us