Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ADDED : ஜன 06, 2024 07:14 AM


Google News
ஓசூர் : திருவண்ணாமலை மாவட்டம், பாலாநந்தல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகள் சிந்துநதி, 23.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 3 இரவு, 7:40 மணிக்கு ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த சிந்துநதி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us