Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

அதிக மது போதையில் வடமாநில தொழிலாளி பலி

ADDED : அக் 06, 2025 04:00 AM


Google News
தேன்கனிக்கோட்டை: பீஹார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களான அணில்குமார், 27, சுனேத்குமார், 25, ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்க-னிக்கோட்டை அருகே வைசூர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள தனியார் பால் டைரியில் பணியாற்றி வந்தனர்.

நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த அணில்குமார் மயங்-கினார். அவரின் தம்பி சுனேத்குமார், அண்ணனை மீட்டு தேன்க-னிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்-கிருந்து மேல்சிகிச்சைக்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்து-வமனைக்கு செல்லும் வழியில் அணில்குமார் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us