Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நாகர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாகர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாகர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாகர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ADDED : டிச 01, 2025 02:22 AM


Google News
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்-ணந்துார், இந்திரா நகரில் உள்ள விநாயகர், மாரியம்மன், சாமந்-தம்மன் கோவில்களுக்கு நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்-தது.

இதையொட்டி விநாயகர், மாரியம்மன், சாமந்தம்மன் உள்-ளிட்ட கோவில்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்-பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் பாரூர் அடுத்த, புங்கம்பட்டி கிராமத்தில், 200 அடி உயர குட்டை மலை மீது நேற்று முன்தினம் ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம், 12 அடி உயர நாகர் அம்மன் சிலையை பீடத்தின் மீது அமைத்து, அதற்கு பூஜை செய்த நிலையில், நேற்று புனித தீர்த்த குடங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபி-ஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்-தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us