Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

ADDED : அக் 05, 2025 02:05 AM


Google News
அஞ்செட்டி:வீட்டிற்குள் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்த நிலையில், சாவில் சந்தேகம் உள்ளதாக, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் நஞ்சப்பன், 34; விவசாயி. திருமணமாகாத நிலையில், தன் தந்தையிடமிருந்து குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கி கொண்டு, தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, நஞ்சப்பன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். மாது புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us