Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

ADDED : மே 24, 2025 01:24 AM


Google News
ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், வாணியம்பாடி - -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அசாம் மாநிலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, அதிகாலை, 3:00 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஊத்தங்கரை ரவுண்டானா மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரவுண்டானா சேதமடைந்தது. லாரியில் பயணித்த இரண்டு டிரைவர்களும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.A





      Our Apps Available On




      Dinamalar

      Follow us