Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை

கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை

கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை

கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை

ADDED : ஆக 06, 2024 08:46 AM


Google News
ஓசூர்: ஓசூர் மாந க ராட்சி கமி ஷ ன ராக ஐ.ஏ.எஸ்., அதி காரி ஸ்ரீகாந்த் கடந்த சில நாட்-க ளுக்கு முன் பொறுப் பேற்று கொண்டார்.

அவரை, மாந க ராட்சி மண் டல தலைவர் ஜெயப் பி ரகாஷ் தலை மையில், அ.தி.மு.க., கவுன் சி லர்கள் நேற்று மதியம் சந் தித்து பேசினர். அப் போது, ஓசூர் மாந க ராட் சியில் அடிப் படை வச-திகள் செய் யப் ப ட வில்லை. மோச மான நிலையில் மாந க ராட்சி இது வரை இருந் துள் ளது.எனவே, அடிப் படை வச தி களை செய்து கொடுக்க, கட்சி பாகு பாடின்றி முன் னு-ரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் தனர். மாந க ராட்சி எதிர்க்-கட்சி தலைவர் நாரா யணன், கவுன் சி லர்கள் குபேரன், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், முரு கம்மாள் மதன், மஞ்சுநாத், ஸ்ரீதரன், அசோகா உட் பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us