/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 17, 2025 01:48 AM
கிருஷ்ணகிரி ரிப்பட்டணம் அடுத்த ஜபேதார்மேட்டில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார், எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த சக்திகுமார், 30 மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.