Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு

ADDED : செப் 09, 2025 01:57 AM


Google News
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த நேரலகொட்டாயில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.

இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ரகுநாத், 35 மற்றும் 4 பேர் உள்பட, 5 பேர் மீது பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us