Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

ADDED : செப் 29, 2025 07:25 AM


Google News
ஓசூர்: ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியை சேர்ந்-தவர் பன்னீர்செல்வம், 46. கொத்தனார்; நேற்று முன்தினம் காலை, 7:10 மணிக்கு, சானசந்திரம் பகுதியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டி-ருந்தார்.

அப்போது, மேலே சென்ற மின்கம்பியை தவறுதலாக தொட்டதில் மின்சாரம் தாக்கி பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்-கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us