Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 3 மாத கைக்குழந்தை சாவு

3 மாத கைக்குழந்தை சாவு

3 மாத கைக்குழந்தை சாவு

3 மாத கைக்குழந்தை சாவு

ADDED : ஜூன் 11, 2025 01:44 AM


Google News
ஓசூர் ஓசூர் அருகே, திப்பாளம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 30. கூலித்தொழிலாளி; இவரது மனைவி சுமா, 27. இவர்களது, 3 மாத கைக்குழந்தை தன்விக். கொத்தகொண்டப் பள்ளியிலுள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் சுமா தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, குழந்தை தன்விக் இருமுறை வாந்தி எடுத்துள்ளான். அதிகாலை, 5:30 மணிக்கு சுயநினைவின்றி கிடந்த குழந்தை உயிரிழந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us