ADDED : மே 22, 2025 01:24 AM
பேரிகை, ஓசூர் அடுத்த பேரிகை அருகே கொலதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜப்பா மகள் அமுதா, 20. தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.
கடந்த, 19ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற அமுதா, திரும்பி வரவில்லை. அவரது தாய் மஞ்சுளா, 40, கொடுத்த புகார் படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர்.